Wednesday, April 11, 2012

மனிதனும் கடவுளாகலாம்


             
                                                  

மனிதா...
நீயும் கடவுளாகலாம் !
உன் விழிகளுக்கு
சாகாவரம் அளிப்பதனால் !!


                                 [ photo-thanks to my friend madhesh]
மீள்வு

7 comments:

தினேஷ்குமார் said... Reply to comment

உன் பசிக்குப் போக மீதம் மற்றோர் பசியும் போக்கு........

கூடல் பாலா said... Reply to comment

Good!

MARI The Great said... Reply to comment

இந்தியாவில் ......,

ஒரு நாளைக்கு இறப்பவர்கள் - 62,389.

ஒரு நாளைக்கு பிறப்பவர்கள்- 86,853.

இந்தியாவில் உள்ள கண் தெரியாதவர்களின் மொத்த எண்ணிக்கை - 6,82,460.

தினமும் இறப்பவர்கள் தங்களது கண்களை தானம் செய்தால் 10 நாட்களில், அவர்கள் அனைவரும் பார்வை பெறுவார்கள்..,அப்போது இந்தியாவில் குருடர்களே இல்லை என்ற நிலை வரும் .

புள்ளிவிபரத்தை படிக்கும்போதே குதுகலமா இருக்குதுல்ல பாஸ் ..!

Anonymous said... Reply to comment

உறுப்புகள் தானம் கட்டாயமாக்கப்படவேண்டும்...

உண்மையில் உறுப்பு தானம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் வேண்டாம் என்று தங்களுடன் ஏதாவது ID வைத்திருக்கவேண்டும் என்பதே my 2 cents...

மகேந்திரன் said... Reply to comment

கண்தானம் பற்றி
இவ்வளவு எளிமையாய்
அழகாய் யாரும் சொல்லிவிட முடியாது..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said... Reply to comment

அற்புதமான ஹைகூ

Unknown said... Reply to comment

தானத்தில சிறந்தது கண் தானம்!