Tuesday, September 6, 2011

ஐயோ!பாவம் நீங்களே கன்பியுஸ் ஆகிட்டிங்க!!!



காதலி-டியர்!எங்கே என் பிறந்த நாள் பரிசு?
காதலன்-அவசரப்படாதே டியர்!அங்கே பார்,ஒரு பி.எம்.டபுள்யூகார் நிக்குதே?
காதலி-வாவ்! அந்த பி.எம்.டபுள்யூகாரா?
காதலன்-ஆமா!அதே கலர்ல நைல் பாலிஷ்!இந்தா!!!!
காதலி-போடாங்!!!!!!!!!!!


ஒரு மென்டலை எப்படி கன்பியுஸ் பண்றது?
பதில்-ஒரு பலாப்பழத்த வைச்சு தான்!

என்ன கன்பியுஸ் ஆகிட்டிங்களா?ஐடியா!வொர்க் ஆகுது!


பாட்டுஎழுதுறவர்  பாடலாசிரியர் ஆகலாம்.
கதை எழுதுறவர் கதாசிரியர் ஆகலாம்
ஆனா பேர் எழுதுறவர் பேராசியர் ஆகா முடியுமா?(கோகுல்,கோகுல்,கோகுல் நானும் இனி பேராசிரியர் அப்பறமென்ன?நீங்களும் ஆக வேண்டியதுதானே?)
__________________________________________________________________________________

நியூட்டனின் ஐந்தாம் விதி-ஒரு பரிட்சை ஹாலில் உள்ள மாணவர்களின் எழுதும் திறன் அந்த ஹாலில் உள்ள அழகிய மாணவிகளின் எண்ணிக்கைக்கு எதிர் விகிதத்தில் இருக்கும்!(நல்ல 
வேள நியூட்டன் இப்ப இல்ல)


அவன்-உங்க கார் எப்டி ஆக்ஸிடெண்ட் ஆச்சு?
இவன்-அதோ!அங்கே ஒரு மரம தெரியுதா?
அவன்-ஆமா!தெரியுது!
இவன்-நேத்து அது எனக்கு தெரியல!(தேங்க்ஸ் டூ வாசன் ஐ கேர்!)

--------------------------------------------------------------------------------------------------------------------------------
சார் !எதுக்கு சார் படிக்கற பையன போட்டு இந்த அடி அடிக்குறிங்க!
அடப்போங்க சார்!பரிட்சைக்கு கூட போகாம உக்காந்து படிச்சுட்டு இருக்கான்!(இந்த ஐடியா நான் படிக்கும் போது தோணாம போய்டுச்சே!)
__________________________________________________________________________________

இப்படி ஒரு லீவ் லட்டர் பாத்து இருக்கிங்களா?

அனுப்புதல்
            நான்தான்,
            உங்க கிளாஸ் தான்,
            உங்க ஸ்கூல் தான்,
            இதே ஊர்தான்.
பெறுதல்
           உங்களுக்கு தான்,
          இதே கிளாஸ் தான்,
          இதே ஸ்கூல் தான்,
          இதே ஊர்தான்.

பொருள்: லீவ் வேணும்.

சார்,
        எனக்கு நாளைக்கு எனக்கு ஸ்கூல் வர பிடிக்கல. உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கங்க,நாளைக்கு நான் ஸ்கூலுக்கு வரமாட்டேன்!


தேதி;இன்னைக்கு தான்.                      தங்கள் கீழ்படிந்த,
இடம்:எங்க வீடு தான்.                       உண்மையான,
                                           இன்னும் பல ந்த,பல ஆன
                                           மறுபடியும் நான்தான்!
________________________________________________________________________________  

அப்பறம் சில பல கல்யாணங்கள் இருப்பதாலும்(எனக்கு இல்லைங்க-நண்பர்களுக்கு) அப்படியே ஒரு டூர் அடிக்கப்போவதாலும்
நானும் ஒரு நாலைஞ்சு நாளைக்கு ப்ளாக் ஸ்கூலுக்கு லீவு.அது வரைக்கும் மேல இருக்கறத படிச்சு சிரிச்சிட்டு இருங்க!தனியா சிரிச்சு வீட்ல, ஆபீஸ்ல யாராவது தப்பா நினைச்சா நான் பொறுப்பல்ல!வரட்டுமா!!சந்திப்போம்!!
__________________________________________________________________________________


எஸ்.எம்.எஸ்அனுப்பியவர்களுக்கு நன்றி!

33 comments:

மகேந்திரன் said... Reply to comment

யப்பா .....
முடியல.......
சிரிச்சிதான்....

பேரெதுரவரெல்லாம் பேராசிரியரா??/
ஏன் இப்படி...
ஆனா உங்க புண்ணியத்துல
நாங்களும் பேராசிரியர்.
இது நல்லா இருக்கு.

மகேந்திரன் said... Reply to comment

தமிழ்மணம் 2

காட்டான் said... Reply to comment

பள்ளிக்கூடப்பக்கமே ஒதுங்காத என்னையும் பேராசிரியர் ஆக்கிய பேராசிரியர் கோகில் வாழ்க வாழ்க...

நானும் எழுதிப்பாத்திட்டன்.. காட்டான் காட்டான்னு..ஹி ஹி ஹி 

காட்டான் குழ போட்டான்...

Anonymous said... Reply to comment

ஹஹஹா எப்பிடி பாஸ் ....அனைத்தும் அசத்தல் .

நிரூபன் said... Reply to comment

காதலி-டியர்!எங்கே என் பிறந்த நாள் பரிசு?
காதலன்-அவசரப்படாதே டியர்!அங்கே பார்,ஒரு பி.எம்.டபுள்யூகார் நிக்குதே?
காதலி-வாவ்! அந்த பி.எம்.டபுள்யூகாரா?
காதலன்-ஆமா!அதே கலர்ல நைல் பாலிஷ்!இந்தா!!!!
காதலி-போடாங்!!!!!!!!!!!//

ஹா...ஹா....அவ்...........

நிரூபன் said... Reply to comment

ஒரு மென்டலை எப்படி கன்பியுஸ் பண்றது?
பதில்-ஒரு பலாப்பழத்த வைச்சு தான்!

என்ன கன்பியுஸ் ஆகிட்டிங்களா?ஐடியா!வொர்க் ஆகுது!//

அடப் பாவி....நீங்க மட்டும் நம்ம கையில கிடைச்சீங்க....அவ்....

நிரூபன் said... Reply to comment

பாட்டுஎழுதுறவர் பாடலாசிரியர் ஆகலாம்.
கதை எழுதுறவர் கதாசிரியர் ஆகலாம்
ஆனா பேர் எழுதுறவர் பேராசியர் ஆகா முடியுமா?(கோகுல்,கோகுல்,கோகுல் நானும் இனி பேராசிரியர் அப்பறமென்ன?நீங்களும் ஆக வேண்டியதுதானே?)//

ஆமா உட்கார்ந்து யோசிப்பீங்களோ...

நிரூபன் said... Reply to comment

நகைச்சுவைகளை அசத்தலாகத் தொகுத்துப் பகிர்ந்திருக்கிறீங்க.
ஹா...ஹா...

தனிமரம் said... Reply to comment

நல்லாத்தான் இருக்கு நகைச்சுவை அதுவும் காதலி போடாங்!! செம நக்கல்!

Anonymous said... Reply to comment

SMS தூள...

மாய உலகம் said... Reply to comment

ஒரு வாரத்துக்கு தேவையான ஒட்டு மொத்த காமெடியும் ஒன்னா போட்டுட்டு போயிட்டீங்களே கோகுல்.... நீங்க வர வரைக்கும் சிரிச்சுக்கிட்டே இருப்போம்..வாழ்த்துக்கள்...

செங்கோவி said... Reply to comment

நல்ல ஜோக்ஸ்...ஹேப்பி ஜர்னி!

சுதா SJ said... Reply to comment

மச்சி செம கலக்கல்.

Philosophy Prabhakaran said... Reply to comment

ஒரு பதிவுலகில் ஒரு ரஹீம் கஸாலி தான் இருக்க முடியும்... புரிஞ்சிக்கோங்க...

கவி அழகன் said... Reply to comment

ஹ ஹ ஹாஆ நான் படிக்கிற காலத்தில எனக்கு தோணாம போச்சே

காந்தி பனங்கூர் said... Reply to comment

அனைத்தும் அருமை, குறிப்பாக பரிட்சை ஜோக். வாழ்த்துக்கள் நண்பரே

Unknown said... Reply to comment

நல்லா இருக்கு மாப்ள!

K.s.s.Rajh said... Reply to comment

நியூட்டனின் ஐந்தாம் விதி-ஒரு பரிட்சை ஹாலில் உள்ள மாணவர்களின் எழுதும் திறன் அந்த ஹாலில் உள்ள அழகிய மாணவிகளின் எண்ணிக்கைக்கு எதிர் விகிதத்தில் இருக்கும்!(நல்ல
வேள நியூட்டன் இப்ப இல்ல)///

இதை நியூட்டன் விதிக்கு ஆப்போசிட்டா கோகுல் விதி என்றோ இல்லை இந்த நல்ல விதியை கண்டு புடிச்ச ஆராச்சியாளரின் விதி என்றோ சொல்லி இருக்கலாம்.ஹி.ஹி.ஹி.ஹி.

என்ன ஒரு உண்மைத்தத்துவம் பாஸ்

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

அசத்தல் .

SURYAJEEVA said... Reply to comment

ஒரு காலத்தில பள்ளி கூடத்தில இப்படி ஒரு லீவ் லெட்டெர யாரோ குடுத்தாங்களாம், இன்னிக்கு அந்த வாத்தியார் அத பாத்துட்டு கோகுல் என்று நர நர என்று பல்லை கடிப்பது தமிழகம் முழுவதும் இடி ஓசையுடன் கேட்கும் என்று வானிலை அறிக்கை போல் தெரிவித்துக் கொள்கிறேன்..

rajamelaiyur said... Reply to comment

//
காதலி-டியர்!எங்கே என் பிறந்த நாள் பரிசு?
காதலன்-அவசரப்படாதே டியர்!அங்கே பார்,ஒரு பி.எம்.டபுள்யூகார் நிக்குதே?
காதலி-வாவ்! அந்த பி.எம்.டபுள்யூகாரா?
காதலன்-ஆமா!அதே கலர்ல நைல் பாலிஷ்!இந்தா!!!!
காதலி-போடாங்!!!!!!!!!!!


//
நல்ல ஜோக்

rajamelaiyur said... Reply to comment

அருமையான ஜோக்ஸ்

சக்தி கல்வி மையம் said... Reply to comment

கலக்கல் கோகுல்..

குறையொன்றுமில்லை. said... Reply to comment

இங்க வந்து பின்னூட்டம் போடுவதும் நான் தான் நாந்தான்

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

அனைத்தும் அசத்தல் .

பிரணவன் said... Reply to comment

நியுட்டன் விதியும், விடுமுறை விண்ணப்பமும் அருமை. . .ரசித்தேன். . .

கூடல் பாலா said... Reply to comment

முடியலடா சாமி ...

அம்பாளடியாள் said... Reply to comment

ஹி....ஹி ...ஹி ....சிரிப்பு சரிப்பா வருது சகோ .அது எப்புடி பேர் எழுதுறவங்க பேராசிரியர்
ஆயிடலாமாவா?......அருமையான நகைச்சுவை .வாழ்த்துக்கள் சகோ ......

Anonymous said... Reply to comment

லீவ் லெட்டர் அருமை.

சென்னை பித்தன் said... Reply to comment

கலக்கல்!

சத்ரியன் said... Reply to comment

மரம் தெரியுது. மரம் தெரியுது. மரம் தெரியுது.

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

அந்த லீவ் லெட்டர் சூப்பர் கோகுல்.

முனைவர் இரா.குணசீலன் said... Reply to comment

சிரித்தேன்...
சிரித்தேன்....